புதுதில்லியிலிருந்து 22.48 டன் அத்தியாவசிய மருந்துகள் கேரளத்துக்கு அனுப்பி வைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக புது தில்லி கேரள ஹவுசின் சிறப்பு அதிகாரி டாக்டர் ஏ.சம்பத் தெரிவித்தார்.
புதுதில்லியிலிருந்து 22.48 டன் அத்தியாவசிய மருந்துகள் கேரளத்துக்கு அனுப்பி வைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக புது தில்லி கேரள ஹவுசின் சிறப்பு அதிகாரி டாக்டர் ஏ.சம்பத் தெரிவித்தார்.